ஞாயிறு, 21 ஜூன், 2015

எனது வலைத்தளம் தற்காலிகமாக பதிவுகள் மேற்கொள்ள முடியாமல் போயும் நம்பிக்கை இழக்காமல் அடிக்கடி விஜயம் செய்து என்னை ஊக்கிவித்த அனைத்து வருகையாளருக்கும் எனது அன்பு கலந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இனி எனது பதிவுகள் தொடரும் என்பதை மிகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன். ஒரு சாதாரண ப்ளாக் மூன்று இலக்கத்தை தொடுவது இலகு அல்ல.அதிலும் சில சமயங்களில் நான்கு இலக்கத்தையும் நமது ப்ளாக் தொட்டு உள்ளமை சமுக வலைதளங்களின் பயன்பாட்டு முக்கியத்துவத்தை காட்டுகிறது. 

கருத்துகள் இல்லை: