வியாழன், 20 ஆகஸ்ட், 2015

காமன்வெல்த் மாநாடு ரத்து செய்தது பாகிஸ்தான்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில் செப்டம்பர் மாதம் 30-ல் துவங்கி அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த காமன்வெல்த் மாநாட்டை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது. இந்நிலையில் காஷ்மீர் சட்டசபை சபாநாயகருக்கு அழைப்பிதழ் அனுப்பும் விவகாரத்தில் பிரச்னை ஏற்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்தியா, காஷ்மீர் மாநில சபாநாயகரை அழைக்க மறுப்பு தெரிவித்த பாகிஸ்தானின் செயலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து மாநாட்டை புறக்கணிப்பதாக கூறியது. இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து பாகிஸ்தான் மாநாட்டை ரத்து செய்துள்ளது dinamani.com

கருத்துகள் இல்லை: