ஞாயிறு, 31 ஜனவரி, 2016

நாடார் மகாஜன மாநாடு தமிழிசை சவுந்தரராஜன், சரத்குமார் பங்கேற்பு

நாடார் மகாஜன சங்க மாநாடு: தமிழிசை சவுந்தரராஜன் - சரத்குமார் பங்கேற்பு
கோவில்பட்டியில் நாடார் மகாஜன சங்க மாநாடு இன்று (ஞாயிறு) நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். சென்னையில் உள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் ப.சிவந்தி ஆதித்தனார் பெயரை வைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது nakkheeran.in

கருத்துகள் இல்லை: