வெள்ளி, 22 ஏப்ரல், 2016

இதுவரை 6 பேர் மரணம்...லக்கானி, பார்பன மீடியாக்கள் ? .அர்விந்த் கேஜ்ரிவால் கூட்டத்தின் ஒரு மரணத்துக்கு குதியோ குதி


டில்லியில் கெஜ்ரிவால் கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில் ஓர் ஆள் மரணமடைந்த போது பார்ப்பன ஊடகங்கள் எப்படியெல்லாம் எழுதின!
ஜெயாவின் தேர்தல் பொதுக்கூட்டங்களில் ஓரிருவர் சாவது கட்டாயமாகிவிட்டது.
இதுவரை 6 பேர் மரணம். இதற்கு மூலகாரண கர்த்தாவாகிய ஜெயாவை மேதகு சட்டம் இன்னும் ஏன் கைது செய்யவில்லை ? பதில் சொல்வது யார் ?.... தேர்தல் ஆணையம் உச்ச நீதி மன்றம் மனித உரிமை ஆணையம் மோடி அரசு..... இவை என்ன செய்துகொண்டு இருக்கிறது ? ஏனென்றால் மேற்சொன்ன எல்லாமே ஜெயாவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. இந்தியா ஒரு படு மோசமான சர்வாதிகாரதை நோக்கி போகிறது  என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை.! Damodaran Chennai

கருத்துகள் இல்லை: