திங்கள், 23 மே, 2016

ராஜேஷ் லக்கானி ஏன் தபால் வாக்குகளை முதலில் எண்ணவில்லை ? லஞ்சம்?

எப்போதும் தபால் வாக்குகளை முதலில் எண்ணி முடிப்பது வழக்கம்... ஆனால் நமது தேர்தல் ஆணையரோ.... வாக்கு இயந்திரங்களை முதலில் எண்ணிவிட்டு....வாக்கு வித்தியாசம் குறைவாக உள்ள தொகுதிகளில் ...தபால் வாக்குகளை ..தேவையான அளவு... கழித்துக்கட்டிவிட்டு........ குமாரசாமி போல தோற்ற கட்சியை ...  வெற்றி பெற்றதாக அறிவித்தார்...  சட்டம் செத்து பிணமாக நாறுகிறது...வாழ்க மனுதர்மம்.  damodran chennai

கருத்துகள் இல்லை: