வியாழன், 16 ஜூன், 2016

விழுப்புரம் திருவிழா மின்விளக்கு விபத்து 6 பேர் மரணம் ..ஒப்பந்தகாரருக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை


விழுப்புரம்: விழுப்புரம் அருகே கடந்த 2008ம் ஆண்டு நடந்த கோவில் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி ஆறு பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், மின்விளக்கு ஒப்பந்தக்காரருக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது /tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: