வெள்ளி, 30 செப்டம்பர், 2016

7 நாள் கழித்து அப்பல்லோவிலிருந்து வெளியே வந்த சசிகலா

முதல்வர் ஜெயலலிதா கடந்த வியாழக்கிழமை அன்று சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.  அன்று முதல் அப்பல்லோ மருத்துவமனையில் தங்கியிருந்த சசிகலா 7 நாட்களுக்கு பிறகு இன்று இரவு மருத்துவமனையில் இருந்து வெளியே காரில் புறப்பட்டுச்சென்றார். என்னவோ நடக்குது மர்மமாய் இருக்குது ஒண்ணுமே புரியல்ல .படங்கள் : ஸ்டாலின்நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை: