புதன், 21 செப்டம்பர், 2016

கல்வி வரியை இந்திக்காரர்களிடமிருந்து மட்டும் வசூலிக்கவும்..!

theekkathir.in :மத்திய உள்துறை இணை அமைச்சர் ரிஜ்ஜூ “இந்து” ஏட்டுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.
அதில் மோடி அரசு இந்தியை திணிக்காது என்று சொல்லிக்கொண்டு, ஆனால் “அதை முடிந்த அளவு வளர்ப்போம்” என்று சொல்லியிருக்கிறார். தமிழ் உள்ளிட்ட பிறமொழிகளைப் பொறுத்தவரை “அவற்றை வளர்க்க வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு” என்றும் திருவாய் மலர்ந்தருளியிருககிறார்! பிறகு எதற்கு தமிழர்கள் உள்ளிட்ட அனைவரிடமிருந்தும் வருமான வரியோடு கல்வி வரியை வசூலிக்கிறது மத்திய அரசு? இந்திக்காரர்களிடமிருந்து மட்டும் வசூலிக்கவும்..!

கருத்துகள் இல்லை: