திங்கள், 26 செப்டம்பர், 2016

தந்தி டிவியும் புதியதலைமுறையும் பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து... ? தாழ்த்தப்பட்ட மக்களின்...

ராம்குமார் விவகாத்தை இரண்டு தொலைக்காட்சியிலும் ஏன் விவாதம் செய்ய
மறுக்கிறது?
ஆனால் #சுவாதி விவகாரத்தை மட்டும் சுமார் தொடர்ந்து 10 நாட்கள் விவாதம் செய்ததே? எதற்க்காக? சரி நீங்கள் விவாதம் செய்வது செய்யாமல் இருப்பதும் உங்கள் நிர்வாக உரிமை
ஆனால் #தந்தி குழுமமும், #புதியதலைமுறை தொலைக்காட்சி நிறுவனமும் தாழ்த்தப்பட்ட மக்களின் #பஞ்சமி நிலத்தை ஆக்கரமித்து வைத்து இருப்பதற்க்கு என்ன பதில் சொல்ல போகிறது தாழ்த்தப்பட்ட மக்கள் கோபம் கொண்டால் அதிகார பலம் அடித்து நொருக்கபடும் இதுவே உலக அளவில் ஏற்பட்ட தத்துவம் .முகநூல் பதிவு
வெளிச்சம் சமூகவலைதளம் N-1

கருத்துகள் இல்லை: