சனி, 22 அக்டோபர், 2016

சுயமரியாதை உள்ள எந்த பெண்ணுக்கும் ரத்தம் கொதிச்சு கோபம் வரவேண்டும் .. காஞ்சி பெரியவாளின் ஆணாதிக்க வெறி!

தன்மானம், சுயமரியாதை, அறிவுள்ள
பொம்பளைக்கு இதை படிக்கும் பொழுது
ரத்தம் கொதிச்சு கோவம் வரணும்.....
இது போன்ற ஆன்மீக குப்பைகளை தூக்கி கடாசனும்.....
வளப்பமான அமெரிக்கா, அரபு நாடுகள்ல
உக்காத்துண்டு நன்னா சம்பாரிச்சு டொனேஷன்
என்கிற பேருல உங்களுக்கு எல்லாம் கொட்டி
கொட்டி கொடுக்கறாளே உங்களவா.....
ஒரு துரும்பை கூட நகர்த்தாம நன்னா உக்காந்து வக்கணையா சாப்பிடறேளே, அந்த பணத்துல....
அவா பொழப்பு தேடிப்போன அந்த
அமெரிக்காவுலயும் அரேபியாவுலயும்
மாசா மாசம் தீட்டு வர பொம்மனாட்டிக
தான் இருக்கா..... அப்புறம் அந்த நாடு மட்டும்
ஏன் செல்வசெழிப்போடு வளப்பமா இருக்கு, சுவாமிஜி.....!!!முக நூல் பதிவு

கருத்துகள் இல்லை: