செவ்வாய், 22 நவம்பர், 2016

கும்பகோணம் கும்பாபிஷேகம் 260..கோடி ஒதுக்கீடு! தமிழக வெள்ள..நிவாரண பணிகளுக்கு.. 500 .. கோடி ஒதுக்கீடு!

கபட நியாயம் ..பேசும் ..அயோக்கியர்களை ..கேட்கிறோம்! > Alakarasan VB
கும்பகோணம் கும்பாபிஷேக..ஏற்பாடு! 260..கோடி ஒதுக்கீடு!
வெள்ள..நிவாரண பணிகளுக்கு.. 500 .. கோடி ஒதுக்கீடு!
ஏன்யா!...ஒட்டு மொத்த... தமிழகத்துக்கு..500 ..கோடி?
ஒரே ஒரு..கோவில் கும்பாபிஷேகத்துக்கு..260..கோடி தகுமா?
அப்போ...
ஒருசில கோடிகள்ல செம்மொழி மாநாடு..உலகத்தமிழ் மாநாடு நடத்துனதுக்கே..அரசுப்பணம் வீணாவுது!... இவுங்க மாநாடு போட்டுத்தான் தமிழ் வளரப்போவுதா?..தமிழ் தானா வளரும்!
அதை இவுங்க ஒண்ணும் வளக்கத்தேவையில்ல! 2000.
வருஷமா இவுங்க மாநாடு போட்டுத்தான் தமிழ்..வளந்துதா? அதை யாரும் காப்பாத்த தேவையில்ல சும்மாஇருந்தா போதும் தமிழ்.. தமிழ்ன்னு... இவுங்களைதான் வளத்துகிட்டாங்க!
அப்பிடில்லாம்..பொங்குன பொறம்போக்கு பத்திரிக்கைகள்...
இப்போ....
நூத்துக்கணக்கான..கோடிகளை கொட்டி ..கும்பாபிஷேகம் பண்ணாதான்..கும்பகோணம் வாழுமா?..கடவுளை இவுங்க வளத்தாதான் வளருமா? கடவுள் தானா வாழாதா?..இத்தனை ஆயிரம் வருஷமா கடவுள்..கடவுள்ன்னு...இவுனுங்கதானே
கொழுத்திருக்காங்க! கடவுளுக்கு தன்னை காப்பாத்திக்க தெரியாதா?.. அப்டின்னு.. ஒருபயலாவது ..எழுதுனானா?
ஆக...தமிழ் வளர்ச்சின்னா..தப்பு!..
ஆரிய ஆதிக்க.. விரிவாக்கம்ன்னா..சரியா? தவிர
பக்திக்கு..பலநூறு கோடிகளை செலவுபண்ணும் அரசாங்கம்..
பகுத்தறிவுக்கு...பத்து நயா..பைசா செலவு பண்ணுதா?
எவனாவது கேட்டானா? நல்ல..போங்கு..நியாயம்யா..இது!
>Alakarasan VB.

கருத்துகள் இல்லை: