வெள்ளி, 25 நவம்பர், 2016

பணம் அடிக்க தாள் & மை இல்லையாம்.. இனிமேல ஆர்டர்..இறக்குமதி பண்ணி..வெளங்கிடும்

பிரதமர் மோடியின் எதிர் கால சிந்தனையற்ற செய்யகையால் 67 இந்திய மக்கள் வரிசையில் நின்று மடிந்த நிலையில் ... பல்வேறு இடங்களில் பண சிக்கல் உருவாகி மக்கள் வாடும் வேளையில் ... இந்திய பொருளாதாரம் பெரும் சரிவை சந்திக்கும் என்று பல்வேறு வல்லுநர்கள் தெரிவித்த நிலையில் இப்போது தான் பேப்பர் மை ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி பெரும் கவலை அளிப்பதாக உள்ளது ..

கருத்துகள் இல்லை: