ஞாயிறு, 4 டிசம்பர், 2016

நாடு மொத்த விலைக்கே! வெட்ட வெளிச்சமாகக் கூறும் மோடி அரசு...

நவம்பர் 8 ஆம் தேதி முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரை ரிசர்வு வங்கி இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு புதிய
பணம் பட்டுவாடா செய்ய வழங்கியிருப்பதன் விபரம் :
ICICI - ரூ.4500 கோடி , AXIS - ரூ.700 கோடி, HDFC - ரூ.900 கோடி, அதாவது இந்த மூன்று தனியார் வங்கிகளுக்கு மொத்தம் ரூ.6100 கோடி ரூபாய்.
இது தவிர நாட்டில் உள்ள ஒட்டு மொத்த பொதுத் துறை வங்கிகளுக்கும் ரூ.7800 கோடி.
பொதுத் துறை வங்கிகளில் உள்ள கணக்குகள் எவ்வளவு அவர்களின் மொத்த செயல்பாட்டு மதிப்பு/பரிவர்த்தனைகள்
எவ்வளவு, தனியார் வங்கிகளில் உள்ள கணக்குகள் எவ்வளவு அவைகளின் மொத்த பரிவர்த்தனைகள் எவ்வளவு என்பதை RBI அறியாதா??
நாட்டின் முதுகெலும்பாக திகழும் கூட்டுறவு வங்கிகளை இரண்டாம் பட்சமாக செயல்பட அனுமதியளிக்காமல்
பிக்பசார் முதல் ஜியோ பேங்கிங் வரை சிவப்பு கம்பளம் விரிக்கும் இந்த மொத்த ஏற்பாடுகளுக்குப் பின் உள்ள திருட்டுத்தனம் என்ன??
நாடு மொத்த விலைக்கே என்பதை இதை விட மோடியால் எப்படி வெட்ட வெளிச்சமாகக் கூறமுடியும்.....
எலி செத்த வாடை அடிக்கலியா....  முகநூல்  பதிவு  முத்துகிருஷ்ணன்

கருத்துகள் இல்லை: