புதன், 24 மே, 2017

கும்பிடு செல்வத்தை கட்டி வைத்து, பணம், சொத்து பத்திரங்களை பிடுங்கிய ஜெயலலிதா?

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்களை ஜெயலலிதா ஒதுக்கி வைத்தார்.
அவர்கள் கோடிக்கணக்கில் முறைகேடாக சொத்து சேர்த்ததாகவும், இதனை அறிந்த ஜெயலலிதா, அவர்களை வீட்டிலேயே சிறை வைத்ததோடு, சொத்து பத்திரங்கள், பணம் ஆகியவற்றை கைப்பற்றி, கொடநாடு கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.< அந்த பத்திரங்கள், நகைகளை கொள்ளையடிக்கவே, கொட நாடு கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் பன்னீருக்கு தொடர்பிருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், எடப்பாடி, பிரதமர் மோடியிடம் போட்டு கொடுத்துள்ளதாகவும் சில இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.லைவ்டே

கருத்துகள் இல்லை: