புதன், 24 மே, 2017

வைகோ ஜாமீனில் விடுதலை ... சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு



சென்னை: தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். 50 நாட்களுக்கு பின்னர் அவர் புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். தேசத்துரோக வழக் கில் ஏப்ரல் 3 ம் தேதி வைகோ சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அரசு மறுப்பு தெரிவிக்காததால் வைகோவை ஜாமீனில் விடுவிக்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது..தினகரன்

கருத்துகள் இல்லை: