திங்கள், 13 நவம்பர், 2017

மகாகவி பாரதியார் ... அந்த காலத்து RSS தலைவர்... காவி கவிஞர்.. நெட்டீசன் ஆய்வு?

திராவிட வாசிப்பு - பாரதியார் ஜாதி இல்லைன்னு தானே சொன்னாரு என்பவருக்கு
பாரதியாரின் ஜாதி ஒழிப்பு பாட்டு
" வேதம் அறிந்தவன் பார்ப்பான் - பல வித்தைகள் தெரிந்தவன் பார்ப்பான்
நீதி நிலை தாவறாமல் - தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்கன்
பண்டங்கள் விற்பவன் செட்டி
பிறர் பட்டினி தீர்பவன் செட்டி
நாலு வகுப்புபின்கு ஒன்றே - இங்கு
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறி சிதைந்து -செத்து
விழ்ந்திடும் மானிட சாதி ! "
இந்த பாடலில் பார்பானின் நாலு வர்ண கொள்கையை தூக்கி பிடிக்கிறார் , வர்ண கொள்கை அழிந்து விட்டால் மனித இனமே அழிந்து விடுமாம் .அதாவது பூணூல் போட்டவர்கள் வேர்வை சிந்தி உழைத்து சாப்பிட கூடாது சூத்திரனை வேலை வாங்கி சாப்பிட வேண்டும் .
இது டீஸர் தான் இன்னும் நிறைய பாடல் உள்ளது
இனிமேலும் பாரதி ஜாதி இல்லையடி பாப்பா சொன்னானா மூடிட்டு ஓடுறி பாப்பானு சொல்லு
முண்டாசு காவி பாரதியார் , நன்றி: எருமை மாடு

கருத்துகள் இல்லை: