சனி, 22 ஜூலை, 2017

தேவதாசி கலாசாரத்தை தமிழகத்தில் தொடக்கியது ராஜ ராஜ சோழன்?

ஸ்டாலின் தி ராஜராஜன் துவக்கி வைத்த தேவதாசிக் கலாச்சாரம்!
இந்து மதத்தை நிறுவனமாக ஆக்கும் பணியில் ஈடுபடுத்திக் கொண்ட ராஜராஜன், பார்ப்பனர்களுக்கும் அடியாள் பண்ணையார்களுக்கும் பாலியல் அடிமைகளாக பெண்களை ஆக்கினான்.
தமது அரச பலத்தால் சுமார் 400 க்கும் அதிகமான பெண்களை பலாத்காரமாக கொண்டுவந்து விபச்சாரத்தை நடத்தினான். அந்த விபச்சாரத்தை இறைப்பணி என்று புனித சாயம் பூசி, அப்பெண்களுக்கு 'தேவரடியார்கள்' என்றும் 'தேவதாசிகள்' என்றும் அடையாளம் கற்பித்தான். இதுவே நாளடைவில் 'தேவடியாக்கள்' என்று ஆனது.
ராஜராஜனால் இந்து மதத்தின் பேரில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட அப்பெண்களை, தமது அந்தப் புறங்களிலும் கொண்டுவந்து பலாத்காரம் செய்து நாசமாக்கினான். அப்பெண்கள் தப்பி ஓடினால் கண்டு பிடிப்பதற்காக அவர்களின் உடலில் சூடு போட்ட கொடுங்கோலன்தான் ராஜராஜன்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை: