வெள்ளி, 21 ஜூலை, 2017

மாயாவதி பதவி விலகல் ஏற்பு.. ஒரு சிங்கத்தின் கர்ஜனை... முழு விடியோ! பெஹெஞ்ஜிடா !


புதுடெல்லி: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிமாநிலங்களவையில் கடந்த 18ம் தேதி உத்தரப் பிரதேசம் சஹரன்பூர் மாவட்டத்தில்  தலித்துகளுக்கு எதிராக நடந்த வன்முறை குறித்து பேசினார். அப்போது குறுக்கிட்ட மாநிலங்களவை துணைத் தலைவர் குரியன், ‘பேச்சை 3 நிமிடத்துக்குள் முடித்துக் கொள்ளுங்கள்’ என்று மாயாவதியை  கேட்டுக் கொண்டார். இதனால் ஆவேசம் அடைந்த மாயாவதி  எம்பி பதவியை ராஜினாமா செய்தார். அந்த கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.... தினகரன்

கருத்துகள் இல்லை: