வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

காவிரி உச்சநீதிமன்ற தீர்ப்பு.. 10 மாத இடைவெளியில் 192 டிஎம்சி காவிரி நீர் திறக்க வேண்டும்

cauvery-water315-27-1474943556உச்ச நீதிமன்றத்தின் காவிரி தீர்ப்பு: ஹைலைட்ஸ் டெல்லி: காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பின் மீதான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. காவிரி வழக்கின் பின்னணி: 2007ஆம் ஆண்டு பிப்ரவரியில் காவிரி நடுவர் மன்றம் காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக இறுதித் தீர்ப்பு வழங்கியது. இதன்படி, கர்நாடக அரசு தமிழகத்துக்கு 10 மாத இடைவெளியில் 192 டிஎம்சி காவிரி நீர் திறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்கள் தனித்தனியாக மேல்முறையீடு செய்துள்ளன. இந்த தீர்ப்பில் விளக்கம் கோரி தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி அரசுகள் மனுக்களை தாக்கல் செய்துள்ளன. இந்த 4 மாநிலங்களின் வழக்குகள் ஒன்றாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன் விசாரிக்கப்பட்டது.  https://tamil.samayam.com/l

கருத்துகள் இல்லை: